யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக…
Category: முதன்மை செய்திகள்
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் ராதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும்…
புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
கொட்டும் மழையிலும் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்!
கொழும்பில் சுகாதார அமைச்சிற்கு முன்பாக எதிர்க்கட்சியினர் இணைந்து இன்று (01-09-2023) பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சுகாதார அமைச்சருக்கு எதிராக இடம்பெற்ற…
அரச அனுசரணையுடனான காணி அபகரிப்பு குறித்து ஐ.நா கவனம் செலுத்த வேண்டும் – விக்கினேஸ்வரன்
வடக்கு, கிழக்கில் குருந்தூர், தையிட்டி, செட்டிக்குளம், நாவற்குழி போன்ற இடங்களில் அரச அனுசரணையுடன் காணி அபகரிப்புக்கள் இடம்பெறுகின்றன என்ற உண்மை ஐ.நா…
குருந்தூர் விகாரை விவகாரம் – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மதித்து நடக்கவில்லை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளைக்காக இன்று…
தென்னாபிரிக்காவில் தீ விபத்து – 74 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயம்!
ஜோகன்னஸ்பர்க்கில் வீடற்ற மக்கள் மற்றும் குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் இரவு நேர தீ விபத்து ஏற்பட்டதில் குறைந்தது 74 பேர்…
விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன்!
லைக்கா குழுமத்தின் தலைவர் கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.…
சர்வதேச காணாமல் ஆக்கப்ப்ட்டோர் தினமான இன்று மன்னாரில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
சர்வதேச காணாமல் ஆக்கப்ப்ட்டோர் தினத்தில் இலங்கை அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி…
ரஸ்ய விமான நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்!
ரஸ்யாவின் வடகிழக்கில் உள்ள பஸ்கோவ் நகரில் உள்ள விமானநிலையத்தை இலக்குவைத்து உக்ரைன் மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் பல விமானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என…