பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் இராணூவ கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஹங்வெல்லவில் ஶ்ரீலங்கா விசேட அதிரடி படையினருக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான பரஸ்பர…
Category: முதன்மை செய்திகள்
33 வருடங்களின் பின் தமது சொந்த இடத்திற்கு திரும்பும் மக்கள்!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதி கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த…
மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நீதி கோரி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டம்!
மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வழங்க கோரி பாராளுமன்றில் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஏனைய…
இளையோர் மத்தியில் சிகரட் பாவனையை நிறுத்த பிரித்தானியாவில் புதிய திட்டம்!
இளையோர் சிகரெட்பாவனையை தடுக்கும் நோக்கில் சிகரட் கொள்வனவு செய்யும் செயற்பாட்டுக்கு புதிய தடை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பிரேரணை…
சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!
”நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
செல்வந்த வரியை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்: உலக வங்கி
1992 ஆம் ஆண்டில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட செல்வந்த வரியை பொருத்தமான புதிய முறையில் மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என உலக வங்கி…
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் என்பன இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…
சட்டம் ஒழுங்குகளை கவனத்தில் கொள்ளாத மக்கமக்களுடன் நிர்வாகம் செய்ய வேண்டியுள்ளது: யாழ் அரச அதிபர் கவலை
சட்டம் ஒழுங்குகளை கவனத்தில் கொள்ளாத மக்களுடன் நிர்வாகம் செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் சட்ட ஒழுங்குகள் தொடர்பாக கவனத்தில் கொள்ளாத விசித்திரமான மாவட்டமாக யாழ்ப்பாணம்…
தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர் நீதிமன்றம்:
மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறிய குற்ரச்சாட்டில் தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம்…
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்:
இலங்கையில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட…