ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் இன்று!

ஊடகப் பணியில் தம்மை அர்ப்பணித்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற துடிப்போடு பணியாற்றியமைக்காக இலங்கை அரச படைகளாலும், அதன் ஒட்டுக் குழுக்களாலும்…

வேகமாகப் பரவும் எலிக் காய்ச்சல் : சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை!

நாட்டில் பரவும் எலிக் காய்ச்சலின் நிலை குறித்து சுகாதாரத் தரப்பினால் விசேட அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணர்…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது: சபாநாயகர்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று பாராளுமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார். குறித்த சட்டமூலம் பாராளுமன்றில்…

அத்தியாவசிய சேவைகளாக மேலும் சில துறைகளை பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு:

அத்தியாவசிய சேவைகளாக மேலும் சில துறைகளை பிரகடனப்படுத்தப்பட்டு நேற்று (17) இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின்…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள்:

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே…

காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு எதிரான போர்க்குற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் அடுத்த சில மணித்தியாலங்களில் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை

காசாவில் இஸ்ரேல் உரிய பின்விளைவுகள் இன்றி செயற்படுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என எச்சரித்துள்ள ஈரான் எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்கூட்டிய தாக்குதல் ஒன்று குறித்தும்…

ஆலயங்கள், மடங்களை அழித்து அவ்விடத்தில் அமைக்கப்பட்ட அரச மாளிகையை தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கக்கூடாது: அகில இலங்கை இந்து மாமன்றம்

யாழ்ப்பாணம் – கீரிமலையில், ஆதிச்சிவன் கோயில், சடையம்மா மடம், உச்சிப்பிள்ளையார் கோவில் போன்றவை இடிக்கப்பட்டு அச்சுற்றாடலில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில்…

ஆசியாவின் 5 நாட்டவர்களுக்கு இலங்கை செல்ல வீசா தேவையில்லை:

5 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வீசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.…

சாட்சிகளின் அடையாளத்தை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம்: உச்ச நீதிமன்று உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறன்று, கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல், கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து மத தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத்…

தோலிவியில் முடிவுற்ற ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டம்!

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போருக்கு மத்தியில் மூடிய அறையில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசரக்…