பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை முன்பாக சுகாதார ஊழியர்கள் புதன்கிழமை (1) சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு இருந்தனர். சம்பளம் 2016…
Category: முதன்மை செய்திகள்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை மேற்கொள்ள போதுமானதாக நிதி உள்ளது – நவம்பர் 20ல் மீண்டும் அகழ்வு பணி:
இரண்டு வாரங்களுக்கு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை மேற்கொள்ள போதுமானதாக நிதி உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட…
உலக நிதி வழங்கும் நிறுவனங்களுடன் ரணில் தலைமையிலான அரசாங்க முக்கிஸ்தர்கள் முக்கிய கலந்துறையாடல்:
சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IFC), பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA),…
யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து விதி மீறல்கள் – தினமும் 200க்கும் பேற்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை:
யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றச் சாட்டில் தினம் 200 க்கும் மேற்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ் மாவட்ட…
முள்ளவாய்க்கால் நினைவுத் தூபி ஏன் ? விளக்கமளிக்குமாறு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை!
யாழ்; பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப்…
முல்லைத்தீவில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!
முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வசித்த இளம் குடும்ப பெண்ணொருவரை காணவில்லை என குறித்த பெண்ணின் தயாரால் நேற்று முன்தினம் (23)…
னைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல்!
அனைத்து மருத்துவமனைகளையும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.…
அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார்:
அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார். அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட பரிந்துரையை செயற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. பொலிஸ்மா அதிபருக்கு…
யாழ். முற்றைவெளியில் மெளன அஞ்சலியோடு ஆரம்பித்து சிறப்பாக இடம்பெற்ற “சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி”
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய…
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால் கூட்டாக கதவடைப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள…