வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும், மனைவியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ல சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று…
Category: முதன்மை செய்திகள்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி இடை நிறுத்தம்!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து உடற்பாகங்கள் அகழ்தெடுக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது 2024…
அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கட்டப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை அறுத்து பொலிஸார் அராஜகம்!
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக முல்லைத்தீவு அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொடிகளை கிழித்தெறிந்து…
கொக்குதொடுவாய் மனித புதைகுழியிலி இருந்து இதுவரை 35 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு!
கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வாய்வு பணியின் ஆறாவது நாள் நடவடிக்கைகள் நேற்றை தினம் நிறைவடைந்த போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது.…
வட்டுக்கோட்டை இளைஞனின் படுகொலை வழக்கு: யாழ்.நீதிமன்றத்துக்குப் பலத்த பாதுகாப்பு!
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ‘நாகராசா அலெக்ஸ்‘ எனும் இளைஞர் அண்மையில் உயிரிழந்தார். யாழில் பெரும் அதிர்வலைகளை…
24,379 மாவீரர்களின் பெயர்களை உள்ளடக்கிய கல்வெட்டு நல்லூரில் திறந்துவைப்பு!
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.…
கொக்குத்தொடுவாயில் இலக்க தகடு, சீருடை உட்பட மேலும் இரண்டு மனித எச்சங்கள் மீட்பு!
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இரண்டாவது நாளாக இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில், இன்றும் இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள்…
மாவீரர் வாரம் ஆரம்பம் : யாழ் பல்கலையில் மாணவர்கள் அஞ்சலி
மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்படி இன்று யாழ்.பல்கலைக்கழக…
கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்களை தேடி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்:
இலங்கையில் போரில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.…
குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றுக்குச் சென்றால் அதனை எதிர்கொள்ள தயார்
பொருளாதார குற்றவாளிகளாக உயர்நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட தங்களின், குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றுக்குச் சென்றால், அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம்…