யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானம்:

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…

கோட்டா தொலைபேசியில் பேசியதை நிரூபிக்கத் தயார்! – பேராயர் அதிரடி. 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஆம் ஆண்டு என்னுடன் தொலைபேசியில் உரையாடிய போது என்னிடம் கூறியதை மறுக்க முடியாது என…

15 மரக்கறிகளின் விலைகள் குறைப்பு!

கண்டி மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (4) மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளது. அதற்கமைய 15 மரக்கறி வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை 3 மணியளவில் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டது. குறித்த…

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளர்: விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவன செய்யவதற்காகவே தமிழ்ப்பேசும்…

புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன்: மே தின உரையில் சிறீதரன் எம்.பி

இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்கால தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த் தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல்…

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரித்து வெளியானது அரசவர்த்தமானி:

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான அரசவர்த்தமானி வெளியாகியுள்ளது. மேற்படி வர்த்தமானியில், தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த…

வேலைவாய்ப்பு கோரி யாழில் பட்டதாரிகள் போராட்டம்:

வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தினால் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (29) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி…

அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு:

அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…

முகமாலைப் பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு!

முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று நேற்று இனங்காணப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு…