தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் – கூட்டணிக்குள் குழப்பம்!

தனித்தனியாவும், கூட்டணியாகவும் பேசிய பின்னரேயே இறுதித் தீர்மானம் எடுக்க முடியும் என்று ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து தமிழ்…

இலங்கையில் இன்று துக்க தினமாக பிரகடனம்!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் இன்று துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று அனைத்து அரசு நிறுவனங்களிலும்…

பொதுவேட்பாளர் விவகாரம் – முடிவின்றி முடிந்த தமிழரசுக் கட்சி செயற்குழு கூட்டம்! 

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக கூடிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், எவ்விதமான…

ஈரானின் ஜனாதிபதி உலங்குவானூர்தி விபத்து ஒன்றில் மரணம்!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உலங்குவானூர்தி விபத்து ஒன்றில் சற்று முன்னர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணமடைந்த 63 வயதான ஈரானின் ஜனாதிபதி…

தடை உத்தரவை நீக்கியது மூதூர் நீதிமன்றம்!

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள்…

இந்திய கடற்படையினரால் 14 இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாகப்பட்டினம் – கோடியக்கரைப்…

இலங்கையில் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலையில் தமிழர்கள் – அவுஸ்திரேலிய செனெட்டர்

இலங்கையில் கொடிய யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள போதும் இன்றும் இலங்கையில் பாதுகாப்பு அற்ற நிலையிலேயே தமிழர்கள் உள்ளனர் என…

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகியும் யுத்த குற்றங்களிற்கு இன்னமும் நீதிவழங்கப்படவில்லை:

தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான 26 வருட கால யுத்தம் இறுதியாக மே 19 ம் திகதி முடிவிற்கு வந்தது…

போதைவஸ்துகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்: சஜித்

யார் என்ன சொன்னாலும், யார் என்ன செய்தாலும் பிள்ளைகள், மது, சிகரெட் போதைவஸ்துக்களை அடியோடு ஒழிப்போம். இது குடும்பத்தின் வளர்ச்சிக்கு காரணமாக…

கஞ்சி வழங்கியதற்காக கைதா? நாடு எங்கே போகின்றது? – விக்னேஸ்வரன் கேள்வி

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் இரவு வேளையில் மிக மோசமான முறையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையைக்…