மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,, நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்நலக் குறைவால் தனியார் வைத்தியசாலையில்…
Category: முதன்மை செய்திகள்
மூத்த ஊடகவியலாளர் குகதாசன் (குகன்) காலமானார்!
மூத்த ஊடகவியலாளரும், சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் செயலாளருமான திரு.தம்பிப்பிள்ளை குகதாசன் (குகன்) அவர்கள் டென்மார்க்கில் கடந்த (25-06-2024) செவ்வாய்க்கிழமை அன்று…
விசேட சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் கல்வி உரிமையைப் பாதுகாப்பேன்!
”எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்கபோவதில்லை என்றும் அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை…
ஆசிரியர் அங்கமும், அதிபர் சங்கமும் இணைந்து நாடளாவிய ரீதியில் பணி புறக்கணிப்பு!
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர்…
இலங்கையை அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல்! ; 5 மாதங்களில் 4,904 பேர் பாதிப்பு!!
இலங்கையில் எலிக்காச்சல் நோய் பரவலால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் குறித்த எலிக்காச்சல் நோயால் 4904 பேர்…
இலங்கையை சர்வதேச குற்ரவியல் நீதிமன்றில் பாரப்படுத்துவோம்: பிரிட்டனின் தொழிற்கட்சி
இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதாக பிரிட்டனின் தொழிற்கட்சி உறுதிமொழி வழங்கியுள்ளது. ஜூலை நான்காம் திகதி பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல்…
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது: உயர் நீதிமன்ற நீதியரசர் ஆணையம்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தமது…
யாழில் மதத்தலைவர்களை சந்தித்த புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர்:
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு…
3 விசைப்படகுகளின் சென்ற 22 தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது:
மீன்பிடித்து விட்டு அதிகாலை 2 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை கச்சத்தீவு அருகே அங்கு…
பொது வேட்பாளரை நிறுத்துவதனால் வாக்குச் சிதைவுகள் ஏற்படுத்துமேயன்றி வேறு எதையும் பெற்றுத்தராது: ஆனந்தசங்கரி
இந்திய முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஒன்றிணைய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி…