கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் யார்? – தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம்?

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரை தெரிவுசெய்வதில் பல்வேறு நெருக்கடிகள்…

பிரிட்டனின் ஆட்சிமாற்றம் – தமிழா்களுக்குச் சாதகமாக அமையுமென தமிழ்க்கட்சிகள் நம்பிக்கை:

பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் ஆட்சிமாற்றமானது, இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில், எதிர்வருங்காலங்களில் முன்னேற்றகரமான நிலையை நோக்கி நகருமென எதிா்பாா்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா்…

தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும்: சீமான்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இலங்கை வம்சாவளி தமிழரான உமாகுமரனிற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.…

இரண்டாம் உலகப்போரில் மூழ்கடிக்கப்பட்ட பிரிட்டிஸ் கப்பல் இலங்கை கடற்பரப்பில் கண்டுபிடிப்பு!

இரண்டாம் உலகப்போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற எச்.எம்.எஸ்.ஹெர்மஸ் என்ற பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலை இலங்கை கடற்படையினர் கண்டு பிடித்துள்ளனர்.…

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரித்தானியா வாழ் தமிழர்களிடம் சீமான் கோரிக்கை:

பிரித்தானியாவில் நாளை (ஜூலை 4 -ம் திகதி) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை…

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பி ஆக குகதாசன் தெரிவு:

இரா.சம்பந்தனின் மறைவு காரணமாக வெற்றிடமான திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு…

சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். அன்னாரின்…

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது!

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று…

பாரபட்சமின்றி அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வழங்குமாறு கோரி திருகோணமலையில் போராட்டம்:

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (2) செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது. இதனைத்…

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் கைது இன்று (1) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக…