சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும் எனத் தெரிவிக்கும்…
Category: முதன்மை செய்திகள்
உலகளவில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு: வங்கிகள், விமான சேவைகளில் பாதிப்பு!
தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானச்…
800 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்த சொகுசு கப்பல்!
சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று 800க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணம் –…
பாங்கொக்கில் 6 பேர் சடலமாக மீட்பு!
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல சொகுசு விடுதி ஒன்றில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், விசாரணையில் சர்ச்சைக்குறிய பல…
வாக்குறுதியை மீறி பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகிறது இலங்கை அரசாங்கம்:
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டு வருவதாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தாங்கள் எதிராளிகள் என…
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று (17) விஜயம்:
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று புதன்கிழமை (17)…
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு!
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி…
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கைத் தமிழர் தர்ஷன் செல்வராஜா
ஒலிம்பிக் (Olympic) தீபத்தை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை பிரான்ஸின் (France) வெதுப்பக உரிமையாளர் (Baker) தர்ஷன் செல்வராஜா…
இலங்கை வந்தடைந்தார் யுனஸ்கோ பணிப்பாளர் நாயகம்!
ஐக்கிய நாடுகள் கல்வியியல், விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று…
மக்கள் ஆணையில்லாத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது – ஜி.எல்.பீாிஸ்!
அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினா் பேராசிாியா் ஜி.எல்.பீாிஸ் குற்றம் சுமத்தியுள்ளாா். ஸ்ரீ மகாபோதி…