பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலையில் தமிழ் மக்கள் இம்முறை இல்லை:

தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் பேரினவாத கட்சிகளை ஆதரிக்க கூடிய மனநிலை வரும் என்பதனை நாங்கள் பார்க்கவில்லை என முன்னாள் மட்டக்களப்பு…

குடும்ப அரசியல் காரணமாகவே நாட்டு மக்கள் இந்த பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது: அநுரகுமா

“நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த குடும்ப அரசியல் காரணமாகவே நாட்டு மக்கள் இந்த பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம்…

1500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு உடன்படிக்கையை மீள கைச்சாத்திட பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.…

பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் சிறுவர்கள் மீது வாள் வெட்டு – இருவர் பலி, 9 பேர் காயம்!

பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் நடத்தப்பட்ட கோடைகால யோகா மற்றும் நடன வகுப்பில் நுழைந்து இளைஞர் ஒருவர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் தற்போது…

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியீடு:

2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதற்கான வாக்களிப்பு/ வாக்கெடுப்பு செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட…

சுயாதீன வேட்பாளராக ரணில் போட்டி!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட்…

41வருடங்களிற்கு முன்னர் கறுப்பு ஜூலைக்கு காரணமான சிங்கள பௌத்த பேரினவாத கொள்கைகளே இன்றைய நில அபகரிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பிற்கும் காரணம்:

இலங்கை அரசாங்கம் நில அபகரிப்பு இராணுவ ஆக்கிரமிப்பு, பொருளாதாரீதியில் ஒதுக்கிவைத்தல், போன்றவற்றைஇன்றும்  முன்னெடுப்பதற்கு கறுப்புஜூலை கலவரத்திற்கு காரணமான அதே சிங்கள பௌத்த…

மீண்டும் இராணுவத்தினரை வீதிகளில் இறக்கும் ரணில்!

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில்…

சர்வாதிகாரத்தை ஏற்படுத்தக்கூடிய ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் செல்லுபடியாகாது:

பெரும்பான்மையினரின் சர்வாதிகாரத்திற்கு எதிராக வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக காணப்படும் எங்களுடைய இந்த ஆயுதம் தான் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு என…

தமிழ்த் தேசியக் கட்சிகளிற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து:

தமிழ்த் தேசியக் கட்சிகளிற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது…