மன்னாரை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, 22…
Category: முதன்மை செய்திகள்
தபால் மூல வாக்களிப்புக்கான கால அவகாசம் நீடிப்பு:
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. தபாலில் ஏற்படக்கூடிய தாமதம் மற்றும்…
அளவெட்டியில் இறந்த ஒன்றரை மாத குழந்தையின் மரணத்தில் சந்தேகம் – தாய் கைது!
யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியை சேர்ந்த ஒன்றரை மாத குழந்தை மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் குழந்தையின் தாயாரை பொலிஸார் கைது…
சோமாலியாவில் குண்டுத் தாக்குதல் – 32 பேர் பலி, 63 பேர் காயம்!
சோமாலியாவில் இடம்பெற்ற தற்கொலை கார்குண்டுத்தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சோமாலிய தலைநகரில் கடற்கரையோரத்தை அண்மித்து மக்கள் நடமாட்டம்…
மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏகமனதாக ஏற்று கொண்டுள்ளது: மனோ
ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் செய்யப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்காக, தன்னால் முன் வைக்கப்பட்ட மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை…
கடல்நீரை நன்னீராக மாற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்:
யாழ் மாவட்டத்திற்கு இன்று (02) விசேட விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தாளையடி – மருதங்கேணி பகுதியில் 266 மில்லியன் டொலர்கள்…
4 ஆவது நாளாகத் தொடரும் மீட்புப் பணி-316 சடலங்கள் மீட்பு!
கேரளா வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றன. இதுவரையில் 316 பேர் உயிரிழந்த…
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்:
இலங்கைப் பொலிஸ் நிர்வாக நடவடிக்கைகளுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக குறித்த பதவியை வகித்த…
இன்று முதல் Online புகையிரத ஆசன முன்பதிவு:
புகையிரத பயணத்துக்கான ஆசனங்களை Online மூலம் முன்பதிவு செய்யும் செயற்பாடுகளை இன்று (01) முதல் ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஆசன…
பிரித்தானியாவில் தொடர் சோகம் – 8 வயது சிறுமியும், 31 வயது பெண்ணும் தீ விபத்தில் பலி!
பிரித்தானியாவின் Huddersfield என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 வயது பெண் மற்றும் 8 வயது…