தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது கவலைக்குரியது. தமிழர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு விரைவான…
Category: முதன்மை செய்திகள்
யாழ். மாவட்டத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று (16) முதல் விசாரணைகள் ஆரம்பம்:
காணாமல் ஆக்கபட்டோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று…
தீவிரமடைந்துள்ள குரங்கம்மை நோய் – உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு!
உலக சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மையை (MonkeyPox/MPox) உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு…
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்!
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன. இன்று…
ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் கையளிக்கும் தினம் இன்று:
நாட்டின் 9 ஆவது நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில்,…
ஶ்ரீலங்கா விமானப்படியினரால் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை சிறார்களின் நினைவு தினம் இன்று:
முல்லைத்தீவு – வள்ளிபுனம் பகுதியில் செஞ்சோலை வளாகம் மீது 2006.08.14 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்கள்…
ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தல் இன்றுடன் நிறைவு – நாளை வேட்பு மனு தாக்கல்!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தல் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 16…
பொது வேட்பாளரை நிறுத்திவிட்டு பிற வேட்பாளர்களை சந்தித்து பேச்சு நடாத்துவது பச்சை துரோகம்:
பொது வேட்பாளரை ஒருவரை முன்னிறுத்தியிருக்கும் நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 13வது திருத்தச் சட்டம் பற்றி பேச்சு நடத்தியிருப்பது மக்களுக்கு செய்யும்…
இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வழங்க தயாரா?
இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வழங்குவதாக தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் எவரேனும் எழுத்துபூர்வமாக உறுதியளிக்க முன்வருவார்களா என …
கொழும்பில், வீடொன்றிலுருந்து ஆயுதங்கள் மீட்பு!
கொழும்பில் – இராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட சில ஆயுதங்களை…