கிராண்ட்பாஸில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!

இன்று (16) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டி மயானத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியின் பின்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று(14)…

ஏன் விலகி நிற்கிறேன் – மாவை விளக்கம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியில் சிலரின் தன்னிச்சையான முடிவுகளை நான் ஏற்கவில்லை. அதனால் தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்க தீர்மானித்து, எதிர்வரும்…

விடுதலையானார் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்!

கடந்த மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள்ளார். அவருக்கான…

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை தேடி மீண்டும் அகழ்வு பணி!

போர் முடிவுற்று 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி  விளையாட்டு மைதானத்தில்…

தமிழரசின் உள் முரண்பாட்டால் வெளியேறிய சசிகலா ரவிராஜ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட முடிவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக…

கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறந்தார் மாவை சேனாதிராஜா!

இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளார். பதவியை துறந்தாலும் அவர் கட்சி உறுப்பினராக…

இலஞ்சம் பெற்ற மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!

மூன்று பேருந்துகளின் பூரண உரிமையை உரிமையாளருக்கு மாற்றுவதற்காக 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி அலுவலக…

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த மேஜர் ஜெனரல்…

ஜனாதிபதி அநுர குமாரவுடனான IMF குழுவின் 2ம் நாள் கலந்துரையாடல் ஆரம்பம்:

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச…