வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளின் அடிப்படையில் தமிழ் கட்சிகளுக்கு 2 ஆசனம் மட்டுமே கிடைத்துள்ளது. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மூன்று…
Category: பிந்திய செய்திகள்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பறிபோன 3 ஆசனங்கள்!
இலங்கையில் நேற்றைய தினம் (14) நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முடிவுகள் பெரும்…
தேர்தல் முடிவுகள் வெளிவரத்தொடங்கியது – முன்னணியில் தேசிய மக்கள் சக்தி!
இன்று காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை நடைபெற்ற இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கான தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்…
தேர்தல் கடமையில் ஏடுபட்டிருந்த 3 பொலிஸார் மரணம்!
தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர்…
யாழ்ப்பாணத்தில் இடம் மாற்றப்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள்:
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான…
கொழும்பில் – ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து!
கொழும்பு, ராஜகிரிய, மடவெலிகட வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக…
இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு இல்லை – விலகியது பிரித்தானிய கிளை:
இலங்கையில் நாளை மறுதினம் (நவம்பர் 14) நடைபெறவுள்ல தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கு தாம் ஆதரவு வழங்கவில்லை என…
இனவாதம் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே, சமஷ்டித் தீர்வை கோருகிறோம்: கஜேந்திரகுமார்
பெரும்பான்மையின மக்களுடன் சுமூகமானதொரு உறவைப் பேண இனவாதம் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே, சமஷ்டித் தீர்வை கோருவதாக தமிழ்த் தேசிய…
நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மனித புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்:
மன்னார் நகர மையப்பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதொச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்டமாக…
5 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவர் விடுதலை:
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவரை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் விடுதலை செய்துள்ளார். கடந்த 2019…