மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டுவர அரசங்கம் யோசனை:

தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வரவும், புதிய அரசமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான…

முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு மக்களின் கருத்துக்களை செவிமடுங்கள்: பிரதமர் ஹரினி

இலங்கை நாடாளுமன்றத்தை அதிகளவு பிரதிநிதித்துவம் உள்ளதாக அதிகளவு பச்சாதாபம் பரிவுள்ளதாக மக்கள் கோரும் விழுமியங்களை பிரதிபலிக்கும் இடமாக மாற்றுவோம் என பிரதமர்…

வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்!

வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வைத்தியர்…

வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வட மாகாண ஆளுநர் பணிப்பு:

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஏ 9 வீதி – தடைப்பட்ட போக்குவரத்து:

சீரற்ற காலநிலை காரணமாக பெய்துவரும் கனமழையால் வவுனியா ஏ-9 வீதி போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது. வவுனியா,  நொச்சிமோட்டை  மற்றும் சாந்தசோலை ஆகிய…

மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் 43000 க்கும் அதிகமான மக்கள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 12 ஆயிரத்து 485…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 2040 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்…

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து பேச்சுக்களை நடத்த தயார்:

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக…

மன்னார் சிந்துஜாவின் மரணம் தொடர்பான வழக்கு ; பொலிஸாருக்கு இரண்டு வார கால அவகாசம்:

மன்னார் கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் சிந்துஜா மன்னார் வைத்தியசாலையில் மரணம் அடைந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் சந்தேகம்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட இடைக்கால தடை!

சமீபத்தில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.…