CID இல் முன்னிலையானார் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார :

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, அவர் இன்று…

நாளையதினம் இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளைய தினம்,…

தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட தயார்: கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,…

புளியம்பொக்கனை பகுதியில் இரு சடலமாக மீட்பு!

கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. பரந்தன் சந்தியில் இருந்து முல்லைத்தீஇவு செல்லும் A 35…

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீதும் சைபர் தாக்குதல்!

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இலங்கை கணினி…

பிணையில் விடுதலையானார் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர்:

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா ஆகியோரை 5 மில்லியன் ரூபா பெறுமதியான…

போதை பொருள், சட்டவிரோத பயணம் மற்றும் ஊழல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான…

ஒவ்வோர் மாகாணத்திற்கும் குற்றப்புலனாய்வு பிரிவு:

ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒன்று என்ற வகையில் ஒன்பது பொலிஸ் பிரிவுகளும் கொழும்பு குற்றப் பிரிவின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டு, பாரிய குற்றங்களை விசாரிப்பதற்கும்…

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் டிசம்பர் 23 முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற…

கிளிநொச்சியில் – கடத்திச் செல்லப்பட்ட யுவதி!

இரணைமடுச்சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் அடையாளம் தெரியாதவர்களினால் 26 வயது இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…