தமிழர்கள் மீது இன ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தி வந்த பேரினவாத அரசு இப்போது மத ரீதியான பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளது என்று முன்னாள்…
Category: பிந்திய செய்திகள்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மட்டக்களப்பிலும் இன்று(30) மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான தினமான இன்று புதன்கிழமை (30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு…
இலங்கையில், துன்பங்களை அனுபவித்து வரும் காணாமற் போனோரின் குடும்பங்கள்: ICRC
காணாமற் போனோர் தொடர்பான நிச்சயமற்ற தன்மைக் காரணமாக நாட்டில் பல குடும்பங்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.…
இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக…
கிளிநொச்சியில் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி மரணம்!
கிளிநொச்சியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை…
இன்றைய (29.08.2023) நாணய மாற்று விகிதம்:
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 329.5445 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 317.8342 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.…
கத்தியுடன் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த யாழ்.பல்கலை மாணவன்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவன் கத்தியுடன் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையம்…
வனஜீவராசிகள் திணைக்களத்தால் மக்களின் நிலங்கள் அபகரிப்பு – றிஷாட் குற்றச்சாட்டு
மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களமானது அபகரித்து வருவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்…
வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,…
தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி விகாரைகளை அமைப்பதும் பயங்கரவாதமே!
பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை, தூபிகளை, விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம் என சமூக நீதிக்கான…