ராஜபக்சர்களுக்கு எதிரான மற்றுமொரு பொய்யான வீடியோவே இது – சனல் 4 குற்றச்சாட்டை மறுக்கும் கோட்டாபய!

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 இன் புதிய ‘டிஸ்பேச்சஸ்’ ஆவணப்படத்தில்…

வவுனியா இரட்டைக் கொலைச் சம்பவம் :  மூவரை கைது செய்ய பிடியாணை:

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று…

பிள்ளையானின் சகா அசாத் மௌலானா சனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள வாக்குமூலம்!

பிள்ளையானின் வலது கையாக செயற்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளரான அசாத் மௌலானா சனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நாளையும் தொடரும்:

தொல்பொருள் பிரிவினால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அகழ்வு பணியானது நாளையும் தொடரும் என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி…

திருகோணமலையில் பௌத்த விகாரை கட்டினால் விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்!

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் பௌத்த விகாரை கட்டுவது தொடர்பாக அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து எச்சரிக்கை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முன்வைப்பதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு…

கட்சித் தலைமையகத்தை பூட்டி திறப்பை எடுத்துச் என்ற மைத்திரி!

கொழும்பு -10 டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் இன்று (06)  அதிகாலை முதல் மூடப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள்…

பூநகரியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி பூநகரியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச பொது அமைப்புகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.…

ஜனவரி முதல் ஜூன் வரை – வவினியா முதல் காங்கேசன்துறை வரையான ரயில் சேவையை நிறுத்த முடிவு!

நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வடபகுதியான வவினியா முதல் காங்கேசன்துறை வரையான ரயில் சேவையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடம்!

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாய் மற்றும் அப்பம்மா ஆகியோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் வெளியாகிய கல்விப் பொதுத்…