வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் (தேர் திருவிழா) இன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ…
Category: பிந்திய செய்திகள்
மம்தா பானர்ஜியை சந்தித்தார் ரணில்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு…
அத்தியாவசியசேவையாக “புகையிரதசேவை” ஜனாதிபதியால் பிரகடனம்:
பயணிகள் புகையிரதசேவை, பொருள் விநியோகம் ஆகிய சேவைகள் புகையிரதத்திணைக்களத்தினாலும் அதனுடன் இணைந்த சேவைத்துறையினராலும் தடையின்றி, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் முன்னெடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டு…
பெண் போராளிகளினுடைய மனித எச்சங்கள் நிறைந்துள்ள கொக்குத்தொடுவாய் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்: சிறீதரன் எம்.பி
”கொக்குத்தொடுவாய் மனித புதை குழி விவகாரத்துக்கு சரியான தீர்வினைப் பெறவேண்டுமானால் சர்வதேச விசாரணை அவசியம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்துபேரின் விபரங்களை கோருகிறது ஐ.நா!
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்துபேரின் விபரங்களை தருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்திடம் பல நாடுகள் வேண்டுகோள்…
இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை இடைநிறுத்திவைக்கவேண்டும்: EU
சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச தாரதரங்களை பின்பற்றும்வரை இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை இடைநிறுத்திவைக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்…
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே சிறந்த தருணம்: சந்திரிக்கா
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே சிறந்த தருணமாகும். இதைவிட நல்ல நேரம் கிடைக்கப் போவதில்லை. எனவே, வாய்ப்பை சரிவர…
மக்கள் பணத்தை சுறண்டும் தந்திரம் – அடுத்த ஆண்டு முதல் 2 புதிய வரிகள்!
அடுத்த ஆண்டு மேலும் இரண்டு புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. செல்வ வரி மற்றும் பரம்பரை வரி என்னும் இரண்டு…
ஊடகப்பணியாளர் மீது வாள் வெட்டு!
ஊடக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த யுவதியின் மீதும் அவரது தாய் மீதும்…
யாழில் – இளம் பெண்ணை போதைக்கு அடிமையாக்கி மூவரால் கூட்டு பாலியல்!
யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் 26 வயதான இளம் யுவதியும் 3 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். யுவதியை போதைக்கு அடிமையாக்கி அவர்கள்…