24 மணி நேர விபத்தில் இருவர் உயிரிழப்பு : 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

கடந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதிகளின் கவனக்குறைவு…

கொழும்பில் ஆயுதங்களுடன் மூவர் கைது!

கொழும்பு வாழைத்தோட்ட பிரதேசத்தில்  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களைத்  தாக்கும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி, 14 தோட்டாக்கள்…

சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டு போலி ஆவணங்கள் பறிமுதல்:

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடியிலுள்ள வீடொன்றிற்குள் சூட்சுமமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டதில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு போலி…

இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு – டக்ளஸ் தேவானந்தா தமிழர்களின் முதல் எதிரி: வைகோ

இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு என்றும், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழர்களின் முதல் எதிரி எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி இல்லை: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு  தொடர்பான  வழக்கு  இன்று வியாழக்கிழமை (04)  முல்லைத்தீவு…

தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்படின் தமிழர் வாக்குகள் பிளவுபடாது : சி.வி.விக்கினேஸ்வரன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது எனவும், மாறாக இதுவரை…

வேன் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்:

சுற்றுலாத்துறையின் தேவைக்காக வேன் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…

மக்கள் துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு காண ஆட்சி முறைமையில் பாரிய மாற்றம் தேவை:

எமது மக்கள் எதிர்கொள்ளும் பாரிய துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாக இருந்தால் எமது ஆட்சி முறைமையில் பாரிய மாற்றம் தேவை…

மீண்டும் அம்மான் படையணி !

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை முன்னேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘அம்மான் படையணி’ என்ற அமைப்பை கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிப்பதற்கு…

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

கடந்த வருடத்தை விட இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…