பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.…
Category: பிந்திய செய்திகள்
வடக்கின் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி யாழில்:
வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியொன்று நடாத்தப்படவுள்ள நிலையில் அதற்கான குரல் தேர்வுகள் நடைபெறவுள்ள திகதிகள், மற்றும் இடம்…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்:
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்று முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று…
நேரடி விவாதத்திற்கு வர சுமந்திரன் தயாரா…? அண்ணாமலை ஆவேச கேள்வி
தமிழ் பொது வேட்பாளர் என்ற ஒரு குடையின் கீழ் வராத அனைவரும் சாக்கடை புழுக்கள் என வட மாகாண கடலோடிகள் அமைப்பின்…
தர்மபுரம் – நெத்தலியாற்றில் இருந்து சடலம் மீட்பு!
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் சடலம் ஒன்று இன்று (18) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. புளியம்பொக்கனை பகுதியில் உள்ள…
பணி நிறுத்தத்தால் பல்கலை பரீட்சைகள் ஒத்திவைப்பு!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 16ஆவது நாளாகவும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இப்பணிப்புறக்கணிப்பு காரணமாக…
மே 18 ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேண்டுகோள்:
தமிழர் தாயகத்தில் மே 18 ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…
அடுத்த ஆண்டிலேயே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் – தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்ய பணிப்பு!
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்வது குறித்தும், பழைய முறையின் கீழ் அடுத்த வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது…
முறிகண்டியில் ஆணின் சடலம் மீட்பு!
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குப் பின் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின்…
வடமராட்சி கிழக்கில் குடும்ப பெண்ணொருவர் கழுத்து நெரித்து கொலை!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், நேற்று வெள்ளிக்கிழமை (10) கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு,…