கொழும்பு துறைமுகத்தில் திடீரென தீப்பிடித்த கப்பல்!

கொழும்பு துறைமுகத்தில்  கப்பலில் தீப்பிடித்த சம்பவம் குறித்து துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா விசாரணைகளை…

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் விரைவில் முடிவு: மாவை சேனாதிராஜா

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேந்திரன் தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதி முடிவெடுக்கப்படும்…

ஜனாதிபதி வேட்பாளர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 24 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்…

வவுனியா – கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆசிரியரின் சடலம்!

வவுனியா, நெளுக்குளம்,  பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி  கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸாசார் தெரிவித்தனர். வீதியால்…

அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி வெளியீடு:

மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில்…

“சா்வஜன பலய” ஜனாதிபதி வேட்பாளர் தொழிலதிபர் திலீத் ஜயவீர என அறிவிப்பு!

சர்வஜன அதிகாரம் கூட்டணியின் ( சா்வஜன பலய) வேட்பாளராக பிரபல தொழிலதிபர் திலீத் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கபட்டுள்ளது. கொழும்பு…

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில்125-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 125-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது நியமனம் வழங்குதல், இடமாற்றம் மற்றும்…

T-56 வகை துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இரண்டு T-56 வகை துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிக்கும்…

வெளியானது 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின்…

அரச சேவையாளர்களுக்கு இவ்வருடத்தில் சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது: ஜனாதிபதி

நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், அரச சேவையாளர்களுக்கு இவ்வருடத்தில் மீண்டும் சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது…