இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளது. ஒக்ரேன் 92 பெற்றோல்…
Category: பிந்திய செய்திகள்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களிடமுள்ள கைத்துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்குமாறு உத்தரவு!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத்…
பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமனம்!
பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி…
பெருந்தொகை கஞ்சாவுடன் இலங்கை சென்ற பிரித்தானிய பிரஜை கைது!
43 கோடி 64 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா தொகையுடன் பிரித்தானியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க…
சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்; அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை
மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள் என…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நான்கு பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை:
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நான்கு பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதமராக பதவியேற்கவுள்ளதுடன்,…
அமைச்சரவை இந்த வாரத்துக்குள் கலைக்கப்படும்:
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் அமைச்சரவை இந்த வாரத்துக்குள் கலைக்கப்படுமென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் முதன் முறையாக 50% வாக்குகளை கூட பெறாத ஜனாதிபதி வேட்பாளர்கள்:
2024 ஜனாதிபதி தேர்தலில் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இந்த முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்…
எமது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை:
தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…
இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது தேர்தல் பிரச்சார காலம்:
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த காலத்திற்குப்…