ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது அமர்வு செப்டம்பர்9 இல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமே இலங்கையின் மனித…
Category: உலக செய்திகள்
புர்கினா பாசோவில் (Burkina Faso) உள்ள பார்சலோகோ பகுதியில், மக்கள் மீது துப்பாக்கிச்சூடு – 200 பேர் பலி!
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் (Burkina Faso) உள்ள பார்சலோகோ பகுதியில், மக்கள் மீது ஆயுதக்குழு ஒன்று சரமாரி துப்பாக்கிச்சூடு…
கிழக்கு லண்டனில் பாரிய தீ விபத்து!
இன்று(26) அதிகாலை கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள தொடர்மாடிக் கட்டிடத்தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Dagenham பிரதேசத்தில் Freshwater Road…
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
இஸ்ரேலிய இராணுவம் லெபனானில் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தியுள்ள அதேவேளை, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், நாடு முழுவதும் 48 மணிநேர அவசரகால…
ஜேர்மனியில் கத்திக்குத்து – மூவர் பலி, நால்வர் காயம்!
மேற்கு ஜேர்மனியின் Solingen நகரில் கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை(23)…
மக்களின் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்துவதையும் நிறுத்தவேண்டும்:
இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் மக்களின் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்துவதையும் நிறுத்தவேண்டும் என என ஐக்கிய நாடுகள் மனித…
120 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழர் கைது!
கனடாவில், 120 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடிய செய்திகள் தெரிவித்துள்ளன. 42 வயதுடைய டிரக்…
பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் பலி!
காசாவின் டராஜில் உள்ள அல் டபின் பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த…
நாட்டில் அமைதியின்மையை ஊக்குவிக்கும் முகமாக சமூக ஊடகங்களில் பதிவுகளை இட்ட இருவருக்கு பிரிட்டனில் சிறை!
இங்கிலாந்தின் சில பகுதிகளில் பரவலான குழப்பத்தின் போது சமூக ஊடகங்களில் வெறுப்பைத் தூண்டியதற்காக இரண்டு ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதில், 26 வயதுடைய…
சோமாலியாவில் குண்டுத் தாக்குதல் – 32 பேர் பலி, 63 பேர் காயம்!
சோமாலியாவில் இடம்பெற்ற தற்கொலை கார்குண்டுத்தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சோமாலிய தலைநகரில் கடற்கரையோரத்தை அண்மித்து மக்கள் நடமாட்டம்…