இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய கிளையின் செயற்பாட்டுக்கு பிரித்தானிய கிளை அதிருப்தி!

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக, இலங்கை தமிழரசு…

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழப்பு!

லெபனானில் நேற்று இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்தனர்.  மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக…

இலங்கையின் புதிய ஜனாதிபதி குறித்து எரிக் சொல்ஹைம் கருத்து தெரிவிப்பு:

இலங்கையின் தேர்தல் பிரச்சாரத்தில் பேரினவாதமும் இனதீவிரவாதமும் நீண்டகாலத்தின் பின்னர் எந்த முக்கியத்துவத்தையும் பெறாத தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. பாரம்பரிய உயர்குழாமிற்கு…

XEC variant – உலகெங்கும் பரவும் புதியவகை கொரோனா!

எக்ஸ்இசி வேரியண்ட் (XEC variant) என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை!

ரஷ்யா மீது உக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரேன் – ரஷ்ய யுத்தத்தில் நேட்டோ…

காஸாவில் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் – 40 ற்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய காஸா பகுதியில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நடத்திவரும் முகாமில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில், ஐ.நா. அமைப்பைச் சேர்ந்த 6…

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித…

மனித மூளையை பாதிக்கும் புதிய வைரஸ் சீனாவில் கண்டறிவு!

மனித மூளையை பாதிக்கும் புதிய வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.உண்ணி மூலம் மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸை ‘வெட்லேண்ட் வைரஸ்’ என விஞ்ஞானிகள்…

சர்வதேச பிடியாணை இருந்தும் அஞ்சாமல் மங்கோலியா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடின்!

சர்வதேச நீதிமற்றத்தினால் கைதுக்கான பிடியாணை வழங்கப்பட்ட நிலையில் ரஷ்ய அதிபர் புடின் மொங்கோலியா நாட்டுக்குச் சென்றுள்ளார்.  புடினைக் கைது செய்யுமாறு ஐரோப்பிய…

உக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

உக்ரேன் – போல்டவா (Poltava) நகர் மீது ரஷ்யா னடாத்திய ஏவுகணை தாக்குதலில் 51 படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 200 ற்கும்…