blog

நாளைய (30) போராட்டத்திற்கு கூட்டமைப்பும் ஆதரவு!

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நாளை 30 ஆம்  திகதி  முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஜனநாயக கூட்டமைப்பினர் முழு…

வனஜீவராசிகள் திணைக்களத்தால் மக்களின் நிலங்கள் அபகரிப்பு – றிஷாட் குற்றச்சாட்டு

மக்களுக்குச் சொந்தமான  ஆயிரக்கணக்கான ஏக்கர்  நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களமானது அபகரித்து வருவதாக  மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்…

வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,…

தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி விகாரைகளை அமைப்பதும் பயங்கரவாதமே!

பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை, தூபிகளை, விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம் என சமூக நீதிக்கான…

சீன கப்பல் வருகை – ரணிலின் சீன விஜயத்தின் பின்னரே அனுமதி குறித்து தீர்மானம்!

சீன கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்ற திகதியில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு இலங்கை சீனாவை கேட்டுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள  இந்துஸ்தான் டைம்ஸ்  இலங்கை…

“ஜெயிலர் படம்” 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கும் நிலையிலும் றஜனிக்கு கேட்ட சம்பளத்தை கொடுக்க சண் பிக்சர்ஸ் மறுப்பு!

ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் இதுவரை தமிழ் சினிமாவில் கண்டிடாத வசூல் சாதனை படைத்து வருகிறது. அதன்படி முதல் வாரத்தில்…