blog

கிளிநொச்சியில் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி மரணம்!

கிளிநொச்சியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை…

16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகிறது.

16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை (30) இம்முறை நடைபெறும் ஆசிய கிண்ணத் தொடர் ஒருநாள் போட்டிகளாக இலங்கை மற்றும் பாகிஸ்தானில்…

20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான முதல் நிலை கால்பந்து தொடரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி!

இலங்கை பாடசாலை கால்பந்து சங்கத்தினால் நடத்தப்படும் 20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான முதல் நிலை கால்பந்து தொடரில் களுத்துறை…

திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை தயாரிக்க முடிவு!

தற்போதுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை…

இன்றைய (29.08.2023) நாணய மாற்று விகிதம்:

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 329.5445 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 317.8342 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.…

இயக்குனராகும் நடிகர் “இளையதளபதி” விஜய் இன் மகன் “ஜேசன் சஞ்சய்”

லைகா தயாரிக்கும் அடுத்த படத்தில் இயக்குனராக நடிகர் விஜயின் மகளை அறிமுகப்படுத்துகின்றது. தென்னிந்திய திரையுலகில் முண்ணி நடிகராக இருந்து வருவபர் நடிகர்…

ஜெயலலிதாவின் 30 கிலோ தங்கத்தையும் ஏலம் விட பெங்களூர் நீதிமன்று உத்தரவு!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.…

அமரர். திரு. இராசையா பாலமுரளி

யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கைபிறப்பிடமாகவும், ஜேர்மனி BREMAN ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பாலமுரளி அவர்கள் 30-08-2023 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற…

தமிழகத்திற்கு 5000 கன அடி தண்ணீரை திறந்துவிட பரிந்துரை:

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை அம்மாநில அரசு தரவில்லை என்பதால், தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது.…

கத்தியுடன் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த யாழ்.பல்கலை மாணவன்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவன் கத்தியுடன் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையம்…