செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்தையே பூண்டோடு அழிக்க வல்லதா?

செயற்கை நுண்ணறிவு மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஓப்பன் ஏஐ (OpenAI), கூகுள் டீப்மைண்ட் (Google Deepmind)-ன் தலைவர்கள் மற்றும்…

குருந்தூர் விகாரை விவகாரம் – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மதித்து நடக்கவில்லை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளைக்காக இன்று…

தென்னாபிரிக்காவில் தீ விபத்து – 74 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயம்!

ஜோகன்னஸ்பர்க்கில் வீடற்ற மக்கள் மற்றும் குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் இரவு நேர தீ விபத்து ஏற்பட்டதில் குறைந்தது 74 பேர்…

மருத்துவ குணங்கள் நிறைந்த ட்ராகன் பழம்!

இயற்கை தரும் அறிய பொக்கிஷம் பழங்கள், பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையளிக்கிறது. முக்கியமாக பழங்களில் அதிக அளவில் ஆன்டிஅக்ஸிடன் உள்ளது.…

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 7,380 கன அடி தண்ணீர் காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு!

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 7,380…

தமிழர்கள் மீது பேரினவாத அரசு இப்போது மத ரீதியான பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது: மாவை

தமிழர்கள் மீது இன ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தி வந்த பேரினவாத அரசு இப்போது மத ரீதியான பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளது என்று முன்னாள்…

விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன்!

லைக்கா குழுமத்தின் தலைவர் கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.…

ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள பிஸ்தா.

நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், தியாமின், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள பிஸ்தாவை உணவில் சேர்ப்பதன் மூலம் சுறுசுறுப்பாகவும்,…

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மட்டக்களப்பிலும் இன்று(30) மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான தினமான இன்று புதன்கிழமை (30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.  கிழக்கு…

சர்வதேச காணாமல் ஆக்கப்ப்ட்டோர் தினமான இன்று மன்னாரில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்ப்ட்டோர் தினத்தில் இலங்கை அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி…