கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய போர்க் கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். டில்லி என்ற போர்க் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 163 மீட்டர்…

சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் தெரிவு!

யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக…

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க ரணில் மறுப்பு!

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும்…

நேற்று (01) முதல் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 24 மணி நேர சேவை ஆரம்பம்:

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் செப்ரெம்பர் முதலாம் (1) திகதி முதல் 24 மணி நேர சேவையை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து…

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று இடம்பெற்றது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் ராதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும்…

அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளையும் இடைநிறுத்திய SLC

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட்…

புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

கொட்டும் மழையிலும் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்!

கொழும்பில் சுகாதார அமைச்சிற்கு முன்பாக எதிர்க்கட்சியினர் இணைந்து இன்று (01-09-2023) பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.  சுகாதார அமைச்சருக்கு எதிராக இடம்பெற்ற…

போலி ஆவணங்களுடன் விற்பனை செய்யப்படும் வாகனங்கள் – பொலிஸ் விடுத்துள்ள எச்சரிக்கை!

புதிதாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன உதிரிப்பாகங்களை சட்ட விரோதமாக இறக்குமதி செய்து அவற்றை வைத்து உள்நாட்டில்…

அரச அனுசரணையுடனான காணி அபகரிப்பு குறித்து ஐ.நா கவனம் செலுத்த வேண்டும் – விக்கினேஸ்வரன்

வடக்கு, கிழக்கில் குருந்தூர், தையிட்டி, செட்டிக்குளம், நாவற்குழி போன்ற இடங்களில் அரச அனுசரணையுடன் காணி அபகரிப்புக்கள் இடம்பெறுகின்றன என்ற உண்மை ஐ.நா…