இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு…
Author: thamilnaatham_vijay
வாழைச்சேனை – ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி மரணம்!
இன்று (8) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி…
அரசாங்கத்துக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்:
நேற்று (7) வியாழக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் ஒன்றை பெண்கள் உரிமைகளுக்கான அமைப்பினர் முன்னெடுத்துள்ளனர். சுகாதார…
சர்வதேச விசாரணைக்கும் அரசாங்கம் தயாராம் – நீதி அமைச்சர்!
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச விசாரணைக்கும் அரசாங்கம் தயார். அத்துடன் சனல் 4 வீடியோவில் வெளியிடப்பட்டவாறு…
காதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு!
காதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த…
வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்கிறது:
வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல்…
இசை நிகழ்ச்சியில் மோதல்; 05 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
திருகோணமலை -கோமரங்கடவல பகுதியில் இன்று (08) அதிகாலை இடம் பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்…
சேரன் நடிப்பில் வெளியான “தமிழ் குடிமகன்” ஒரு பார்வை…
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் லட்சுமி கிரியேஷன் சார்பில் உருவாகி இருக்கும் படம் தான் தமிழ் குடிமகன். சேரன், ஸ்ரீ பிரியங்கா, லால்,…
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் செல்ல விண்கலம் தயார்!
மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயாராக உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது. இதேவேளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ்…
மாங்குளம் காட்டில் விறகு பொறுக்கச் சென்ற இருவர் வெடி விபத்தில் சிக்கி படுகாயம்!
மாங்குளம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மாங்குளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட…