இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஆட்டத்தில் 257 றண்களை எடுத்து இலங்கை அணி வெற்றி!

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் தற்சமயம்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னரூபன் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமனம்:

யாழ் – வரணியைச் சேர்ந்த கந்தசாமி விக்னரூபன் அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமனம் பெற்றுள்ளார்.…

யாழில் – இளம் பெண்ணை போதைக்கு அடிமையாக்கி மூவரால் கூட்டு பாலியல்!

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் 26 வயதான இளம் யுவதியும் 3 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். யுவதியை போதைக்கு அடிமையாக்கி அவர்கள்…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனித எச்சங்கள் இரண்டு முழுமையாக மீட்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம்நாள் அகழ்வு நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர்…

வாகன விபத்தில் சிக்கி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு!

நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது வவுனியா…

உலக சந்தையில் அரிசி விலை உயர்வு!

தேசிய அளவில் அரிசி விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஜூலை 20-ந் தேதி மத்திய அரசு தடை…

மொரோக்கோவில் பாரிய நில நடுக்கம் – 820 பேர் உயிரிழப்பு!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக அதிகரித்துள்ளதுடன்  672 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வட…

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிசாரால் இடையூறு:

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் மூன்றாவது நாள் அகழ்வாய்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு செய்தி…

செம்மணி படுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

செம்மணிபடுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அனுஷ்டிக்கப்பட்டது.  யாழ். செம்மணி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில்…

திடீரென 20 மடங்கால் வீழ்சி கண்ட முருங்கைக்காய் விலை – விவசாயிகள் பெரிதும் பாதிப்பு!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 700 ரூபாய் முதல் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் கிலோ ஒன்றின் விலை தற்பொழுது…