முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில்…
Author: thamilnaatham_vijay
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான “சனல் 4” ஆவணம் யாருக்கு நன்மை செய்கிறது:
சனல் நாலு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது.முன்னைய வீடியோவைப் போலவே,இதுவும் ஜெனீவா கூட்டத்தொடரை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.அதில் கூறப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால்,இலங்கைத்…
ஊடகப்பணியாளர் மீது வாள் வெட்டு!
ஊடக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த யுவதியின் மீதும் அவரது தாய் மீதும்…
நீதிமன்ற உத்தரவையும் மீறி, அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரைக்கு காணி சுவீகரிக்கும் பணியை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!
யாழ்/காங்கேசன்துறை – தையிட்டி பிரதேசத்தில் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி அத்துமீறி தனியார் காணியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானம் மற்றும் நில…
ராஜபக்ஷ தரப்பினரே தெரிவு குழுவொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்வது என்பது குற்றவாளி ஒருவர் தனது குற்றத்தை தானே விசாரிப்பது போன்றது:
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ராஜபக்ஷக்களே உள்ளனர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. உள்ளக விசாரணைகள் மூலம் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை…
மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அடுத்த ‘அரகலய’ இரத்தவெள்ளமாக இருக்கும்: சந்திரிக்கா
மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அடுத்த ‘அரகலய’ நிம்மதியாக இருக்காது. அது இரத்தவெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என முன்னாள்…
சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தின நிகழ்வு:
சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தினம் நேற்று மாலை பனிச்சையடி சந்தியில் உள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான…
வட, கிழக்குகில் தொடரும் நில அபகரிப்புக்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்புநாடுகளிடம் எடுத்துரைத்த சுமந்திரன்
வட, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து நிகழும் நில அபகரிப்புக்கள் உள்ளடங்கலாக தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்…
பெண்கள் முன்னேற்றத்திற்காக ஜி20 உறுப்பு நாடுகளின் சார்பில் புதிய செயல் குழு:
டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி…
வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் முகமாக நடைபயணம்:
வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் முகமாக “நடந்தாய் வாழி வழுக்கை ஆறு” எனும் தொனிப்பொருளில் ஒரு நடைபயணம் இன்று யாழ்ப்பாணத்தில்…