இன்று(17) யாழ்ப்பாணத்துக்கு வருகிறார் ஜனாதிபதி:

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் பரப்புரைகளுக்காக இன்று (17) யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார்.


உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டுத் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் தோப்பு வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *