காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகளை கொண்ட புதிய வைரஸ் காய்ச்சல் பொதுமக்களிடையே பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும், மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.