தபால்மூல வாக்குகளின் அடிப்படையில் அனுரகுமார முன்னிலையில்!

இலங்கை தீவில் இன்று (21) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிற்பகல் 4:00 மணியளவில் நிறைவடைந்த நிலையில் வாக்குகளை எண்ணும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில், நள்ளிரவு 12:00 மணிவரையான காலப்பகுதிவரை எண்ணிமுடிக்கப்பட்ட தபால்மூல வாக்குகளின் அடிப்படையில் அனுரகுமார திஸ்ஸனாயக்க முன்னிலையில் உள்ளார்.

இரண்டாம் இடத்தில் ஆஜித் பிறேமதாசவும், மூன்றாம் இடத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கின்றனர்.

அதே வேளை தமிழ் பொதுவேட்பாளர் அரியனேந்திரனுக்கும் கணிசமான தபால்மூல வாக்குகள் கிடைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *