மாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு – 12 வயது சிறுமி உயிரிழப்பு!

மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த துப்பாக்கி
பிரயோகம் இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுமி மற்றும் அவரது தந்தை மீது துப்பாக்கி
பிரயோகம் மேற்கொண்டதாக மருதானை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *