இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் விபத்தில் பலி!

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை ) அதிகாலை  இடம்பெற்ற விபத்திலே  இவர்கள்  உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை விபத்தில் படுகாயமடைந்த மூவர் ராகம வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இராஜாங்க அமைச்சரும் மற்றுமொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *