துயர் பகிர்வு
அமரர். திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், பிரித்தானியா – லண்டனில் வசித்துவந்தவருமான திருமதி. ஆனந்தேஸ்வரி சூரியபிரகாசம் (ஆனந்தி) அவர்கள் கடந்த 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற திரு.திருமதி. சிவசாமி தம்பதிகளின்…
இந்திய செய்திகள்
180 கோடி வசூல் ஆன தி.மு.க வின் மொய் விருந்து:
தமிழர்களின் வீடுகளில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மொய் என்பது காலந்தொட்டு வந்து கொண்டிருக்கும் கலாச்சாரத்தில் ஒன்று. ஒரு வீட்டில் நடக்கும் விழாக்கள், எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளில் அந்த வீட்டாரின் பணச்சுமையில் உறவுகள் சிறிதளவு பங்கெடுக்கும் விதமாக இந்த மொய் செய்வதை…
தொழில்நுட்பம்
இணைய வசதி இல்லாமலே சாட்டிங் செய்யக் கூடிய புதிய செயலி !
இணைய வசதி இல்லாமலே சாட்டிங் செய்யக் கூடிய புதிய செயலியை ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டோர்ஸி உருவாக்கியுள்ளார். இவர் உருவாக்கியுள்ள புதிய செயலியின் பெயர் ( BitChat) ‘பிட்சாட்’. சாதாரண இணைய சேவை இல்லாமல், ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவரிடமிருந்து…
உலக செய்திகலள்
சூடானில் – 1000 க்கும் அதிகமானோர் பலி!
மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும் இன்று (2) உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு வௌியாகியுள்ளது. பலர் இந்த மண்சரிவில் சிக்கி காணாமல்…
விளையாட்டுச் செய்திகள்
தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கங்களை கைப்பற்றிய வடமாகாண வீர, வீராங்கனைகள்:
கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல வீர, வீராங்கனைகளும் பதக்கங்களை வென்றுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக தியகம விளையாட்டரங்கில் நடைபெற்று நேற்றுடன் (15) நிறைவடைந்த இந்தப் போட்டியில் பல தேசிய சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.…
செய்திகள்
நீதிமன்றத்தில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி !
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரி இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த தினம் மித்தெனிய பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த…