துயர் பகிர்வு
அமரர். திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், பிரித்தானியா – லண்டனில் வசித்துவந்தவருமான திருமதி. ஆனந்தேஸ்வரி சூரியபிரகாசம் (ஆனந்தி) அவர்கள் கடந்த 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற திரு.திருமதி. சிவசாமி தம்பதிகளின்…
இந்திய செய்திகள்
பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா ரத்து :
காஷ்மீரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இந்தியாவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களாவன, பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சார்க் வீசாவில் இந்தியாவில் தங்கியுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் 48…
தொழில்நுட்பம்
யோகன்-39`யை விண்ணில் ஏவியது சீனா!
புதிய ரிமோட் சென்சிங்(தொலை உணர்வு) செயற்கைக்கோளான யோகன் 39-யை நேற்யை தினம் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் மார்ச்-2D கேரியர் ரொக்கெட் மூலம் அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12:13 க்கு குறித்த விண்கலம்…
உலக செய்திகலள்
துருக்கியில் நிலநடுக்கம் இரவு முழுவதும் வீதிகளில் மக்கள்!
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் பெரும்பாலான குடிமக்கள் இரவு முழுவதும் திறந்த வெளியில் கழித்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. சுமார் 1.6 கோடி மக்கள் வாழும் அந்நகரத்தில்…
விளையாட்டுச் செய்திகள்
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை ஒற்றை காலுடன் நீந்தி சாதித்த நீச்சல் வீராங்கனை!
ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனை இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை 11 மணித்தியாலங்கள் 5 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். இதுவரை 30 இற்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை…
செய்திகள்
பொலிஸாரிடம் சிக்கினார் முக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்:
மூன்று கொலைகளில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் 31 வயதான இஷான் மதுசங்கவை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர். படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்று போலியான பெயரில் அங்கு தங்கியிருந்த இஷான் மதுசங்க இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையிலேயே இன்று (25) கட்டுநாயக்கா விமான…