துயர் பகிர்வு

அமரர். திருமதி. பத்மாதேவி அருளானந்தசிவம்

யாழ் இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் (Catford) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பத்மாதேவி அருளானந்தசிவம் அவர்கள் கடந்த 11-09-2023 அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின்…

இந்திய செய்திகள்

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல் ஆரம்பம்:

இந்தியாவின் 18ஆவது பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்கான தேர்தல்கள் இன்று (19) முதல் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது என்பதோடு, உலகின் மிகப் பெரிய…

தொழில்நுட்பம்

யோகன்-39`யை விண்ணில் ஏவியது சீனா!

புதிய ரிமோட் சென்சிங்(தொலை உணர்வு) செயற்கைக்கோளான யோகன் 39-யை நேற்யை தினம் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில்  மார்ச்-2D கேரியர் ரொக்கெட் மூலம் அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12:13 க்கு குறித்த விண்கலம்…

உலக செய்திகலள்

இலங்கையில் – மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை: அமெரிக்கா

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை. அதேபோல 1988-89 ஜேவிபி கிளர்ச்சிகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என அமெரிக்க இராஜாங்க…

விளையாட்டுச் செய்திகள்

இளையோருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம் !

19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ண தொடர் இன்று வியாழக்கிழமை தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகின்றது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகின்ற இத்தொடரின் முதல் போட்டியில் குழு A பிரிவில் அயர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு இரு…

செய்திகள்

முறிகண்டியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் படுகாயம்!

முல்லைத்தீவு முறிகண்டி ஏ 9 வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்   மேலும் நான்கு  பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  ஏ.09 வீதியின் யாழ்ப்பாணம் நோக்கி  பயணித்த பாரஊர்தி  ஒன்றும் திருமுருகண்டி பகுதியில் உள்ள இராணுவ   முகாமுக்கு…